இலங்கைக்கு அனுப்பும் அரிசி: தமிழக அரசு எச்சரிக்கை!

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார் இலங்கையில் நிலவி வரும்…

சுகாதாரமற்ற ஷவர்மா கடைகளை மூட உத்தரவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா உணவு…

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம்: கனிமொழி கண்டனம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து…

லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம்: அண்ணாமலை எச்சரிக்கை!

சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம், தமிழக பாஜக தலைவர்…

ஆளுநர் தமிழகத்தை அமைதி பூமியாக வாழ விடுங்கள்!: இயக்குனர் அமீர்

வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் என்று திரைப்பட இயக்குனர் அமீர்…

அம்மா உணவகம் மூலம் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம்: டிடிவி தினகரன் கண்டனம்

‛‛திமுகவின் சதித்திட்டத்தால் அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து சென்னை மேயர் பிரியா பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார்” என அம்மா மக்கள் முன்னேற்ற…

சென்னையில் ஆடிட்டர் தம்பதி கொன்று புதைப்பு: கார் டிரைவர், நண்பர் ஆந்திராவில் கைது

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும்…

மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம்

மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் வாழ்த்து கடிதம்!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.…

சென்னையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சென்னை சைதாப்பேட்டையில் கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆதீனங்கள் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதீனங்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக…

மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!

பெரம்பலூர் ராமநத்தம் அருகே மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்.…

மரங்களை பாதுகாக்க பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்!

தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.…

அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…