பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித்…
Category: தமிழகம்
இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி தமிழ்நாடு: அமைச்சர் சேகர் பாபு!
மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து…
நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்-அமைச்சர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!
நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தான் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசி வருவதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
இந்தியா – பாக். இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்: வைகோ!
‘இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 32-வது ஆண்டு…
கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் உத்தரவு!
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக…
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: பெ.சண்முகம் கண்டனம்!
“தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள…
நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன், மனைவி மீது மே 23-ல் குற்றச்சாட்டுப் பதிவு!
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் வரும் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக…
அனைத்து அனுமதிகளையும் பெற்றே ஈஷா தகன மேடை அமைப்பு: ஆட்சியர் பதில் மனு!
ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை ஆட்சியர்…
அண்ணாமலையிடம் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்!
“அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன்…
ஸ்டாலின் ஆட்சியில் சவகுழியில் சட்டம் ஒழுங்கு: எடப்பாடி பழனிச்சாமி!
தஞ்சையில் பாஜக பெண்ணு நிர்வாகி கொலை, கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவன் குத்தி கொலை, புதுக்கோட்டையில் ஜாதிய வன்முறை என…
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம்: ராமதாஸ்!
“மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது…
பத்திரிகை, ஊடகத்துறை தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாராட்டுங்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும்,…
கவுண்டமணி மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்!
கவுண்டமணி அவர்களின் மனைவி அண்ணி சாந்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சி…
பாஜக பெண் நிர்வாகி கொலை விவகாரம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது…
முழுமையான சமூகநீதி வழங்கப்பட மாநில அரசே சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் வசதியாக மாநில…
விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!
தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என…
தொடர் தோல்வியின் ஆற்றாமையால் சிலர் தவிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள்…
Continue Reading
சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தனியார்…
