சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
Category: தமிழகம்
விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்!
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.…
டூரிஸ்ட் ஃபேமிலி – திரைமொழியில் எழுதப்பட்ட அழகான கவிதை: சீமான்!
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைச் சிறப்புத்திரைக்காட்சியில் கண்டேன் என்று சொல்வதை விட மனித மனதின் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் ஒரு திரைக்காவியத்தைக் கண்டு…
யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியை அடைய முடியும்: தமிழிசை!
“அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார்…
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி!
பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத…
பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும்: முத்தரசன்!
பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு!
சனாதனம் குறித்த பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.…
இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி!
இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு தகுதியற்று உள்ளது எனவும், யார் தவறு செய்தாலும், ஏன்…
ராமேசுவரம் கடலில் சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் கொடுக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.…
தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8…
ஏடுகளும், ஊடகங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு துணை போகும் கொடுமை: கி. வீரமணி!
“செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மூடநம்பிக்கையின் முடைநாற்றமா?. ஏடுகளும், ஊடகங்களும் கோவில் திருவிழாக்களும், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கும், சுரண்டலுக்கும் துணை போகும் கொடுமை” என்று…
Continue Reading
100 நாள் வேலைக்கான தினசரி ஊதியத்தை ரூ.336 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!
மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக…
திராவிடம் என்பதே போலியானது, பொய்யாகக் கட்டமைக்கப்பட்டது: சீமான்!
புதுக்கோட்டை வடகாடு கோயில் திருவிழாவில் சாதிய மோதல்; அரசு இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று சீமான்…
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு மிகவும் சிறப்பானது என்றும் அதன் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர்…
திமுகவின் ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
“திமுகவின் ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை” என்று சென்னையில் நடந்த நான்காண்டு சாதனை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்: நயினார் நாகேந்திரன்!
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பால் மரணம்!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவ…
சென்னையில் 214 புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்து, பேருந்தில் பயணித்து ஆய்வு செய்தார் தமிழக…
