நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதைக் காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர்…
Category: தமிழகம்
கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை!
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு…
பன்றியை போல் குட்டிப் போட்டு வடமாநில கூட்டம் பெருகியுள்ளது: தா.மோ.அன்பரசன்!
வடமாநிலத்தவர்கள் பன்றி குட்டிப் போட்டதை போல் போட்டு மக்கள் தொகையை அதிகரித்துவிட்டார்கள் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த…
போக்குவரத்து கழகங்களில் 3,274 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று…
காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு!
காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை என்று இணை மந்திரி சுரேஷ்கோபி கூறினார். மயிலாடுதுறை எம்.பி. சுதா…
தூத்துக்குடி ரவுடியை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்!
சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஐகோர்ட் மகாராஜவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம்…
பெயர் தான் தமிழ்நாடு. தமிழுக்கும், தமிழர்களுக்கும் இது சுடுகாடு: சீமான்!
நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள்.…
கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்: மு.க.ஸ்டாலின்!
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்படுகின்றனர் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…
பாஜகவினர் தண்ணீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும்: அண்ணாமலை!
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்குமாறு பாஜகவினருக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத் துறை: அமைச்சர் ரகுபதி!
“பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற…
தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன்!
“தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும்…
ஜாகிர் உசேன் கொலையில் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: நெல்லை முபாரக்!
“சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.…
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி!
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில்…
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் காரசார விவாதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி…
மார்ச் 22-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள்(மார்ச் 22) சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் சேகர்பாபு கோபப்படுவது ஏன்?: வேல்முருகன்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் அமைச்சர் சேகர்பாபு கோபப்படுவது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்து…
தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேளுங்கள்: எடப்படிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என அதிமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…
