பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை…
Category: தமிழகம்
கேரளா போல தமிழகத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்: ராமதாஸ்!
வேளாண் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்…
டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் தடை!
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு…
சேகர்பாபு அதிமுகவை காப்பாற்ற என்னை விமர்சிக்கிறார்: வேல்முருகன்!
“நான் பேச வருவதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. நான் தகராறு செய்யவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை. அதிமுகவை காப்பாற்ற அமைச்சர் சேகர்பாபு என்…
தமிழக அரசு இதுவரை சொன்னது அத்தனையும் பொய்யா?: அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்…
காசா மக்களுக்கு மரணத்துக்கான ஒரு வழி மட்டுமே இருப்பது போல் தெரிகிறது: ப. சிதம்பரம்!
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரில், காசா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு மரணத்துக்கான ஒரே ஒரு வழி…
தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரண்டு…
விவசாயிகளின் தேசியப் போராட்டத்தை சுருக்க மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன்!
“விவசாயிகளின் தேசிய அளவிலான போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துடன் சுருக்கிவிட மத்திய அரசு முயல்கிறது” என்று தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.…
ஸ்டாலின் – வைகோவின் கருத்துகள் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது: தமிழக பாஜக!
ஸ்டாலின் – வைகோ உறவு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து…
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு!
போக்குவரத்து நெரிசல் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த காவல் ஆணையர் அருண் தடை விதித்துள்ளார். சென்னையில் அரசியல் கட்சியினர் மற்றும்…
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள்: அண்ணாமலை!
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்று…
தேர்வர்கள் செலவு செய்த தொகையை ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.!
தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி.…
தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை: ஜி.கே.வாசன்
தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர்!
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு…
ஏசி பஸ்களில் பயணிக்க ரூ.2 ஆயிரம் பயண அட்டை அறிமுகம்: அமைச்சர் சிவசங்கர்!
சென்னையில் இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார். மாநகர…
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை: செந்தில் பாலாஜி!
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட்…
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை!
உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ்…
