‛‛நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். ஆனால் பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.…
Category: தமிழகம்
கோயம்பேட்டில் மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது: அன்புமணி
கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக…
வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: ராமதாஸ்!
வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது என பாமக நிறுவனர்…
பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம்!
“பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை மத்திய அரசை விட தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…
இது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு: பிரகாஷ் ராஜ்!
“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று…
திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!
திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…
தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: அன்புமணி!
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை…
உத்தரப் பிரதேசம், பீகாரில் இந்தியை முதலில் ஒழுங்காக சொல்லி தருகிறீர்களா?: பழனிவேல் தியாகராஜன்!
மும்மொழி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,…
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்: இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்!
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை மாற்றக்கூறி இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.…
கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை: பி.ஆர்.பாண்டியன்!
“தமிழக அரசின் வேளாண் பட்ஜெட், விளம்பர பட்ஜெட்டாக, காகித பட்ஜெட்டாக உள்ளதே தவிர, வாசிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த 4…
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்?: சீமான்
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…
வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு மன நிறைவு தரும்: முத்தரசன்!
“தமிழக விவசாயிகள் மன நிறைவு கொள்ளும் வேளாண் பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது…
பாஜகவுடன் இணைந்த பின் பவன் கல்யாணின் இந்தி நிலைப்பாடு மாறிவிட்டது: கனிமொழி!
2017ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கோ-பேக் இந்தி என்று பதிவிட்டுள்ள கருத்தை திமுக எம்பி கனிமொழி…
வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்: உதயநிதி பாராட்டு!
உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு நம் திராவிட மாடல் அரசின் வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி…
வேளாண் பட்ஜெட்டில் பயிர்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை: அண்ணாமலை!
“இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும்…
செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, “அவரிடமே கேளுங்கள்..” என்று எடப்பாடி பழனிசாமி பதில்!
“என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள். தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே…
வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025…
விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது?: ஜி.கே.வாசன்!
“திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அளித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் வகையில் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில்…
