பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை…
Category: தமிழகம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்!
“இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல்…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத்…

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் இன்றும் ஆஜராகவில்லை!
டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த முறை ஆஜராவதாக சொன்ன சீமான் ஏன்…

கடலூர் சிப்காட் விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!
கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட…

ரூ.7 கோடியில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவார்கள்?: ராமதாஸ்!
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ.7 கோடி மட்டுமே,…

வடகாடு மோதல் சம்பவம்: ஐஜி, ஆட்சியர், எஸ்பி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக…

கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து!
கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும்…

உதகை 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி…

மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பர்: வேலூர் இப்ராஹிம்!
மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார். சென்னையில் நடைபெற்ற…

அமைச்சர் ரகுபதி பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்: செல்லூர் ராஜூ!
பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ…

தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்!
தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான…

நான் சொல்லும் அத்துமீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள்: திருமாவளவன்!
நான் சொல்லும் அத்துமீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள், அத்துமீறலில் பெரிய அரசியல் உள்ளது எனவும், தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் விசிகவிற்கு இருக்கும்…

பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான்: அமைச்சர் ரகுபதி!
பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர்…

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள்…

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நெல் கொள்முதலில் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு: பி.ஆர்.பாண்டியன்!
நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்…

போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகள் ஜெர்மனி செல்ல நிதியுதவி!
ஜெர்மனியில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளின் செலவினத்துக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலையை துணை…