பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை என அன்புமணி ராமதாஸ்…
Category: தமிழகம்
பிப்.13-ல் பொதுத்தேர்வுக்கான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் பிப்.13-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…
நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!
நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…
யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: கோவி.செழியன் வலியுறுத்தல்!
மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள்…
முருக பக்தர்கள் மீது கைவைத்தால் காணாமல் போவீர்கள்: அண்ணாமலை!
இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறி முருக பக்தர்கள் மீது கை வைத்தால் காணாமல் போவீர்கள் என அமைச்சர்கள் சேகர்பாபு,…
திருப்பரங்குன்றம் விவகாரம்: தடையை மீறிய இந்து அமைப்பினர் 900 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம், கோஷமிட்ட சுமார் 900க்கும் மேற்பட்ட இந்து முன்னணி, இந்து அமைப்பினர் மீது காவல்துறையினர்…
தமிழ் கடவுளான சிவபெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்: வேல்முருகன்!
கோவை பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்துவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக…
சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு…
நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நினைவு வளைவு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
உழவர் பெருமக்களுக்காக தனது உயிரையே தந்து உழைத்த நாராயணசாமி நாயுடு அய்யாவின் தியாகத்தை போற்றும் வகையில், வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அராஜகம்: நாதக வேட்பாளர் சீதாலட்சுமி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவின்போது, நாதக வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி விட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி…
விசாரணை அறிக்கை நகல் கோரி பொன். மாணிக்கவேல் மனுவுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிலை கடத்தல் வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு…
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 ஆசிரியர்கள் கைது!
கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள்…
மாஞ்சோலை தொழிலாளர்களை நாளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்: டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை!
திருநெல்வேலி மாவட்டம் செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். இந்த சந்திப்பை கடுமையாக விமர்சனம்…
Continue Reading
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது: அண்ணாமலை
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில…
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவாக தலைவர் வேல்முருகன் சந்திப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.…
பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது: செல்வபெருந்தகை!
பாஜகவின் திட்டம் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது என்று கூறியுள்ள காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வபெருந்தகை, மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்போரை தமிழக…
2026 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்துக்கு செல்லும்: அமைச்சர் சேகர்பாபு!
“2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு…
மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று மோடியே ஒத்துக்கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி!
“மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள்…
