“சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்…
Category: தமிழகம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள்…
மரங்களை வெட்டி வீழ்த்துவதை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்: சீமான்!
வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…
சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். நேற்று தாயகம் திரும்பிய…
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்: சீமான்
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள்: விஜய் வசந்த்!
தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள் நடத்தப்படுவதாகவும், அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் கோரிக்கை…
மத்திய அரசு மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி: ஜெயக்குமார்!
மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என்று சாடியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின்…
அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் மழலை குழந்தைகளின் அடிப்படை கல்வியை கூட முறையாக வழங்க திமுக அரசு…
சென்னையில் பெண் தொழில் அதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை!
சென்னையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.912…
முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது: ராமதாஸ்!
தெலங்கானாவை போல் தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்: பிரேமலதா!
இலங்கை சுதந்திர பெற்ற நாளை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள தேமுதிக…
நீதி கிடைக்கவில்லை என்றால்.. மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை: திருமாவளவன்!
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது, என்று விடுதலை…
தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம்: எச்.ராஜா!
“தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதியுடன் இருப்போம். இந்து ஒருமைப்பாட்டை…
டி.ஆர்.பாலுவுக்கு இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உத்தரவு!
அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பிரபல வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு…
எஃப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!
சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்…
நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்…
தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை!
தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!
தமிழக ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
