தோல் தொழிற்சாலை அதிபர்களை திகார் சிறைக்கு அனுப்ப நேரிடும்: உச்ச நீதிமன்றம்!

விதிகளை மதிக்காமல் பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திகார் சிறைக்கு அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.…

போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை: அன்புமணி கண்டனம்!

தமிழ்நாட்டில் அனைத்துக் குற்றங்களுக்கும் போதைப் பொருட்களின் புழக்கம்தான் காரணமாக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்னிடம் ஆதாரம் இருக்கு: அண்ணாமலை!

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் என்கிட்ட ஆதாரம் இருக்கு. காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது: கனிமொழி எம்பி!

குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய…

நாங்கள் தேசப்பிதா காந்தியை நேசிப்பவர்கள்: அமைச்சர் சாமிநாதன்!

‘அண்ணா வழி வந்த நாங்கள் தேசத்தையும், தேசப் பிதாவையும் நேசிப்பவர்கள். மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை அரசியல் ஆக்காதீர்கள்’ என்று…

தமிழக உள்துறை செயலர் இன்று நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!

வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் இன்று (ஜன.31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க…

யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும்: தமிழக ஆளுநர்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும்…

சென்னை ஈசிஆரில் பெண்களிடம் அத்துமீறல் வழக்கு: மேலும் இருவர் கைது!

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை விரட்டிச் சென்று மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.…

சட்டசபையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை!

சட்டசபையில் தீர்மானம் போட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக…

மத்திய அரசு வக்ஃபு வாரியத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்ற கூட்டுக் குழு பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல என்று…

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா?: செல்வப்பெருந்தகை!

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

பிரதமர் மோடி தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது அன்பு கொண்டுள்ளார்: கிஷன் ரெட்டி!

“பிரதமர் மோடி அரசியலுக்காக இல்லாமல், உண்மையில் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது அன்பு கொண்டுள்ளார்” என அ.வள்ளாலப்பட்டியில்…

காரில் கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடுமா?: திருமாவளவன்!

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது என்று திருமாவளவன் கூறினார்.…

முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: இபிஎஸ்!

“மக்களின் பிரச்சனைகளுக்காக அதிமுக தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர்…

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

2022ஆம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள்…

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச்…

சுரங்கப்பாதை வசதி கோரி மறியல்: ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது!

திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு…

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம்…