பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாக கூலிக்காரர்கள் என்று கனிமொழி எம்பி விமர்சித்து இருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி.…
Category: தமிழகம்
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தீர்ப்புக்கு எதிராக விரைவில் சீராய்வு மனு: மா.சுப்பிரமணியன்!
“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவில்…
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்து நேரில் பாருங்கள்: சென்னை மேயர் பிரியா!
சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது பற்றிய கேள்விக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா…
பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்!
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.…
கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காதது தமிழக அரசு தான்: அன்புமணி!
உலகின் பல நாடுகளில் இருந்த தமிழக கடல் பகுதிக்கு முட்டையிட வந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கடந்த…
கும்பமேளா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
“கும்பமேளா உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து விலகுவாரா? அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர்…
காந்தி மண்டப நிகழ்வுகள் குறித்த என் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரித்தார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதல்வர் ஸ்டாலினிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள்…
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ராமதாஸ்!
“மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு…
குடியரசு துணை தலைவர் நாளை சென்னை வருகிறார்!
முட்டுக்காட்டில் நடைபெறும் காது கேளாதோர் – பார்வையற்றோர் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை சென்னை…
ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் எனக்காக வந்துள்ளார்கள்: சீமான்!
நான் ஒரு சாதாரண விவசாயி மகன். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் எனக்காக வந்துள்ளார்கள் என்று நாம் தமிழிர் கட்சியின்…
பெண்களுக்கான பாதுகாப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ஓ.பன்னீர் செல்வம்!
பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ…
இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டது: இலங்கை கடற்படை!
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தவறுதலாக நடந்த ஒன்று என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்…
பேருந்து நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்!
சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்குப் புறம்பானது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்…
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது: திருமாவளவன்!
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது என்று திருமாவளவன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…
காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!
கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை அரிட்டாபட்டி வருகிறார்!
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி செல்லவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக…
பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை: கார்த்தி சிதம்பரம்!
‘பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார். காரைக்குடி பி.எஸ்.என்.எல். தலைமை…
