கவர்னரின் தேநீர் விருந்தில் அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு. விசிக, நாதக, தவெக, மதிமுக கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. ஒவ்வொரு…
Category: தமிழகம்
மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன்…
அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து: ப.சிதம்பரம்
அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து. பா.ஜனதா ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார். மதுரை புதூரில் மாநகர் மாவட்ட…
பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா?: சீமான்!
வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை…
விஜய்யின் கொள்கை இதிலேயே தெரிந்துவிட்டது: சரத்குமார்!
ஆளுநர் ரவி நேற்று மாலை அளித்த தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய்யும் புறக்கணித்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில்…
தமிழ்நாட்டின் வளர்ச்சியை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்: டி.ஆர்.பி.ராஜா
தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள…
Continue Reading
சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாம் செய்ததாக சீமான் மீது ஒரே…
தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ராமேஸ்வரம்…
ஆளுநரை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை: தமிழிசை!
ஆளுநரை பற்றிப்பேச துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம்…
இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது: திருமாவளவன்!
இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய…
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் திமுக அரசு சாதித்தது என்ன?: எடப்பாடி பழனிச்சாமி!
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு சாதித்தது என்ன? என…
இலங்கை கடற்படையின் அராஜகத்துக்கு முடிவு கட்டுவது எப்போது?: டிடிவி தினகரன்!
எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும்…
வேங்கைவயல் விவகாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்: விஜய்!
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்…
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க மறுப்பது ஏன்?: ராமதாஸ்!
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பது தான் திமுக அரசின் சமூகநீதியா? என பாமக நிறுவனர்…
ஜகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர்…
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு…
ரூ.500 கோடி, 50 சீட், துணை முதல்வர், 2 அமைச்சர்கள்: கட்சிகள் பேரம் பேசுவதாக சீமான் பேச்சு!
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ரூ.500 கோடி, 50 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி…
