தமிழக அரசு வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

வேங்கை வயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள்…

இது சேர சோழ பாண்டியர் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்: சீமான்!

தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைத்தால் கொலை வெறி வந்துவிடும்; இது என் மண்.. தமிழ் மண்..எங்களுக்கு பெரியார் ஒரு மண்ணுதான்…

தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்…

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை: ஜி.கே.வாசன்!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை நிலை வெளிவர வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்…

தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு!

சென்னை தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 14 ஊழியர்கள்…

பெரியாரை சொச்சைப்படுத்தி பேசுவது நாகரீகமல்ல: அமைச்சர் துரைமுருகன்!

பெரியாரை நன்றி கெட்டத் தனமாக கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன்…

தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: திருமாவளவன்!

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள்…

தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் சாதனை: கோவி.செழியன்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி அரசு சாதனை படைத்து வருகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி…

தமிழகத்தின் வளர்ச்சி சரிவு பாதையில் செல்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் வளர்ச்சியானது சரிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட…

தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை. எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு யுஜிசி வரைவு…

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை!

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு…

பத்ம ஸ்ரீ விருது பெறும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்!

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்…

நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு திமுக கூடவே இருந்தது: சீமான்!

“ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர்…

வேங்கைவயல் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் கூறும் சமூக நீதி இதுதானா?: எல்.முருகன்!

“வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் திமுக அரசிடம்…

தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர்கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் சங்க…

ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு!

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பாக…