உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்?: சீமான்!

தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்: அண்ணாமலை!

வேங்கை வயல் மக்களுக்காக தமிழக பாஜக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில்…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு!

குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக,…

சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ!

தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர்…

அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு…

சீமான் பிரபாகரனை அசிங்கமா பாடி ஷேமிங் பண்ணுவாரு: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி…

திமுக கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம்: செல்வப்பெருந்தகை!

“இனிமேல் கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம் என்று திமுகவை கேட்டுக் கொள்வோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

ஆளுநர் வாயை திறந்தாலே தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது: முத்தரசன்!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தருமபுரியில்…

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம்…

தமிழ் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்: விஜய்!

தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற…

நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல்: அன்புமணி கண்டனம்!

திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர்…

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு…

வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸின் ‘அரிய கண்டுபிடிப்பு’: ஆதவ் அர்ஜுனா!

“வேங்கைவயல் வழக்கு பட்டியலின மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. குற்றவாளிகாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள மூவரும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும்…

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது: பா.ரஞ்சித்!

கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சிபிசிஐடி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை…

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் முதல்வர்களாக இருக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவினை பார்வையிட்டு, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ,…

Continue Reading

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை: காடேஸ்வரா!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.…

காவல்துறை தனது கடமையை செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

ஜகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், காவல்துறை தனது கடமையை செய்யவில்லை என…