தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன…
Category: தமிழகம்
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்பு!
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…
சீமான் உட்பட 180 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீஸார் 4 பிரிவுகளின்…
அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்!
சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் உயிரிழந்தார். அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது…
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும்: செந்தில் பாலாஜி!
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னையில்…
பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025…
இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்!
இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்…
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்
டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள…
பெரியார் மற்றும் பிரபாகரன் இருவரையும் எதிர் எதிரே நிறுத்த முயற்சி: பழ.நெடுமாறன்!
பெரியாரையும், பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் போக்கை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பெரியார்…
2026 தேர்தல் செலவுக்கு கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கிறது திமுக: அண்ணாமலை!
2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாகவும், இது கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல்…
வேங்கை வயல் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது: திருமாவளவன்!
வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை…
இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?: ராமதாஸ்!
“தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை…
அமைச்சர் சேகர் பாபு நம்மை பிடித்த ஏழரை பாபு: எச்.ராஜா!
பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா,…
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்: பெ.சண்முகம்!
வேங்கைவயல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: நவாஸ்கனி எம்.பி!
“நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழக பாஜக தலைவர்…
டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை: ராம.சீனிவாசன்!
“டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சிகளும் போராடியுள்ளது. இதனால் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” என…
தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசியல்…
டங்ஸ்டன் பிரச்னையில் திமுக ‘நாடகம்’ நடத்துகிறது: எல்.முருகன்!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசு, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும்…
