“மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர்…
Category: தமிழகம்
தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ராமதாஸ் கண்டனம்!
விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து…
தமிழகத்தில் இந்துக்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு: காடேஸ்வரா சுப்பிரமணியம்!
“அரசு மருத்துவமனைகளில் இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் கருத்தடை…
ஹிட்லரை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம்: வானதி சீனிவாசன்!
பாசிச ஹிட்லர் செய்ததாக வரலாற்றில் படித்ததை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை…
கைது செய்யப்பட்ட குஷ்பு ஆறரை மணிநேரத்துக்கு பின் விடுதலை!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி செல்ல முயன்ற…
எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு…
பாஜகவின் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: முத்தரசன்!
“பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக…
காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை!
காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின்…
போராடும் எதிர்க்கட்சிகள் மீது ஒடுக்குமுறையை ஏவி விடுகிறது திமுக அரசு: எல்.முருகன்!
“அண்ணா பலகலைக்கழக மாணவிக்கு நியாயம் கோரி தமிழக பாஜகவின் மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு,…
டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்: வைகோ!
டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே…
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!
நடப்பு ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த…
ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்!
மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க…
வேலு நாச்சியார் பிறந்தநாளில் பெண்ணுரிமை போற்றுவோம், பெண்கள் நலன் காப்போம்: விஜய்!
“வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி…
பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைக்கு ரூ.1000 ஆயிரம் வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு கட்சியினர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பொங்கல் திருநாளில் குடும்ப…
அமலாக்கத் துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து!
“அமலாக்கத்துறை சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. யாரும்…
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்: குஷ்பு!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்கு முதல்வர் நேரடியாக மன்னிப்பு கேட்கும் வரை விடாமல் போராடுவோம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை…
சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
கழிவுகள் கொட்டியவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…
