திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க…
Category: தமிழகம்
‘ஏ.ஐ’ தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை: பழனிவேல் தியாகராஜன்!
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு…
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது: அமைச்சர் கோவி.செழியன்!
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், தமிழக ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று தமிழக உயர் கல்வித் துறை…
பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தீட்டி வருகிறோம்: முக ஸ்டாலின்!
பெண்களின் உரிமை மற்றும் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்களை இந்த ஆட்சியில் தொடர்ந்து தீட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென்சென்னை…
தமிழகத்தில் நீர் மூலம் நோய் பரவுவது தொடர்ந்து அதிகரிப்பு!
தமிழகத்தில் நீர் மூலம் நோய் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி குறித்து விரைவாக ஆய்வு செய்து…
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியால் தாக்கல் செய்யப்பட்ட…
பொங்கல் தொகுப்போடு ரூ.2000 வழங்க கோரி பாஜக சார்பில் பொதுநல மனு!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஒவ்வொரு ரேஷன்கார்டு தாரருக்கும் ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
இந்து பெண்களை இழிவாகப் பேசியதாக திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!
இந்து பெண்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து…
திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!
சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய்…
குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில்…
ஒரே பொய்யை அரைத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஈபிஎஸ்: அமைச்சர் ரகுபதி
திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்மை அரைத்து அரைத்து மாக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி என்று…
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத…
‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை: குஷ்பு!
“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும்…
நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!
நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முகூர்த்த கால் ஊன்றி தொடக்கம்!
தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி முகூர்த்த கால் நட்டு தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம்…
பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்க பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்: அண்ணாமலை!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து நாளை மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதி…
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா?: அன்புமணி கண்டனம்!
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைது செய்வதா? அண்ணா பல்கலை. சிக்கலில் திமுக அரசை குற்ற உணர்வு உறுத்துகிறதா? என்று பாட்டாளி…
