உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா?: அன்பில் மகேஷ்!

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார்.…

சென்னை செம்மொழிப் பூங்கா மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னையின் நான்காவது மலர் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக…

அண்ணா பல்கலை சம்பவத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்?: உயர்நீதிமன்றம் கேள்வி!

“பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?” என ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய பாமக மனுவை…

அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது: ராமதாஸ்

பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன்…

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு…

எதிர்க்கட்சிகளின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: திருமாவளவன்!

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை. எதிர்க்கட்சிகளின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என விசிக…

பா.ம.க. மகளிர் அணி சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

பா.ம.க. மகளிர் அணி சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அறிவித்தபடி போராட்டம் நடத்த என பா.ம.க. தலைமை…

பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: ஓபிஎஸ் மனு!

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி,…

அரசுப் பள்ளிகளுக்கு உதவி: தனியாா் பள்ளிகள் சங்கம் விளக்கம்!

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான செயல்பாடுகள் தனியாா் பள்ளிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து…

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது: கார்த்தி சிதம்பரம்!

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். காரைக்குடியில்…

திருவள்ளுவருக்கு ‘காவி’ சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை: தமிழக பாஜக!

‘காவி’ திரு​வள்​ளுவருக்கு ‘காவி’ சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தெரி​வித்​துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித்…

நடிகர் ரஜினிகாந்த் உடன் ஓ பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

ஆங்கில புத்தாண்டு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த்தை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இன்று மாலை போயஸ் கார்டனில்…

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா?: அண்ணாமலை!

“500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன…

தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது: கே.பாலகிருஷ்ணன்!

“கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது,…

அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வித்துறை!

தமிழ்நாட்டில் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறை நீட்டிப்பு என தவறான…

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது: ராமதாஸ்!

ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்குவது என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது என்று பாமக…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் அதிமுக கேவியட் மனு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி இழுத்து சென்று பலாத்காரம் செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை உலுக்கி உள்ள இந்த…

நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? என்ற ஐயம் தான் எழுகிறது: அன்புமணி கண்டனம்!

சின்னசேலம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகியும், அதற்குக் காரணமான…