கோவை மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார்: செந்தில் பாலாஜி!

கோவை மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் பல்வேறு புதிய…

திருக்குறள் துணையோடு எதேச்சதிகாரத்தை வெல்வோம்: மு.க.ஸ்டாலின்!

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக்…

2ஆம் நிலை அசிஸ்டென்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் தேர்வு ரத்து: டிஎன்பிஎஸ்சி!

டிசம்பர் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி…

உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் எப்படி சிசிடிவி வேலை செய்யாமல் போய்விடுகிறது: சீமான்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதலில் 2 பேர் என்று சொன்னார்கள்.. இப்போது ஒருத்தர் தான் என்று சொல்கிறார்கள்.…

உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம்: அன்புமணி!

“உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்”…

அண்ணா பல்கலை. சம்பவம் குறித்து அமித் ஷாவிடம் அறிக்கை கொடுப்போம்: அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அறிக்கை கொடுக்க இருக்கிறோம் என்று…

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்!

“இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு. அவருக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில்…

உ.பி சுற்றுலா பயணிகள் – போலீஸ் மோதல் சம்பவத்தில் 3 காவலர்கள் சஸ்பென்ட்!

மேட்டூர் அருகே உத்தர பிரதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் போலீஸ் இடையை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 போலீஸார் மீது…

அண்ணா பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படாததால் அன்றாட செயல்பாடுகள் பாதிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால்…

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

ஆங்கில புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல்…

மன்மோகன் சிங் மறைவு: சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து…

குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது: பிரதமர் மோடி!

உலக செஸ் சாம்பியன் டி.குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உலக செஸ் சாம்பியன்…

தமிழக அரசு சிறந்த அரசாகவும் இல்லை, நேர்மையான அரசாகவும் இல்லை: ஆதவ் அர்ஜுனா!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசின் செயல்பாடு சிறந்த அரசாகவும் இல்லை.. நேர்மையான அரசாகவும் இல்லை என்பதுதான்…

தொழில்நுட்பம் மூலம் அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

தொழில்நுட்பம் மூலம் தனிநபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக…

முதல்வரை விமர்சிப்போரை கைது செய்வது கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்!

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

ஆறுதல் அறிக்கை கூட முதல்-அமைச்சர் வெளியிடவில்லை: சரத்குமார்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதல்-அமைச்சரோ, துணைமுதல்-அமைச்சரோ ஆறுதல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க.…

வெளிமுகமை மூலம் அரசுப் பொறியாளர்கள் தேர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

வெளிமுகமை மூலம் அரசுப் பொறியாளர்களை தேர்வு செய்வது இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…

அண்ணாமலையின் ‘பஞ்சு சாட்டை’ நாடகம் வெட்கக்கேடானது: கனிமொழி எம்.பி!

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழகத்துக்கு தலைகுனிவு செயல் என திமுக துணைப் பொதுச் செயலாளர்…