இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்…
Category: தமிழகம்
எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரித்த திருமாவளவன் போராட்டம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் திருமாவளவன் அம்பேத்கர் பெயரை 1000 முறை…
அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே, இப்போதையே சம்பவத்துக்கு காரணம்: கனிமொழி!
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்து வருகிறது.…
அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு துறைத்தலைவர்களே பாலியல் தொல்லை: டிடிவி தினகரன்!
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறைத்தலைவர்கள் மீது கல்லூரி மாணவிகளே…
அண்ணாமலை அண்ணாவுக்கு 8 கேள்விகள்: திவ்யா சத்யராஜ்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 8 கேள்விகளை நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் எழுப்பியுள்ளார். இதுகுறித்து திவ்யா சத்யராஜ் தனது…
மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு உரிய இடம் தராமல் மத்திய அரசு அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மத்திய அமைச்சராக எல்.முருகன் சாதித்தது என்ன?: ஆ.ராசா!
“பிரதமர் அடிக்கல் நாட்டிய ஒரு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையே ஆறு ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் மத்திய அமைச்சராக ஒற்றை ஆளாக…
பாமக பொதுக் குழு மேடையிலேயே அன்புமணி – ராமதாஸ் இடையே கருத்து மோதல்!
பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமனத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. பொதுக்…
அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர்கள், 25 மாணவ,…
’ஆன்மீக விடுதலை’ எனும் மூடநம்பிக்கையால் 4 பேர் தற்கொலை!
திருவண்ணமலை கிரிவலப் பாதையில் தாய் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் ஆன்மீக விடுதலை அடைய வேண்டும் எனும் நோக்கில்…
இந்துக்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறது தமிழக அரசு: காடேஸ்வரா சுப்பிரமணியம்!
மதசார்பற்ற அரசு எனக் கூறிக்கொண்டு தமிழக அரசு, இந்துக்களிடம் அப்பட்டமாக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர்…
காஞ்சியில் தடுப்பணையில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட மூவர் பலி!
உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது இன்று (டி.28) நீருக்கடியில் உள்ள மணலில் சிக்கி இரு குழந்தைகள், ஒரு பெண்…
மாணவியை சீண்டிய ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இவ்வளவு நெருக்கமா?: அண்ணாமலை!
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
மாமனிதன் விஜயகாந்துக்கு இது மிகப்பெரிய அவமதிப்பு: சீமான்!
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தடையை மீறி இன்று பேரணி நடைபெற்றது. இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய…
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா…
விஜயகாந்த் நினைவு பேரணிக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
தேமுதிக அமைதிப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். “இதை ஊதிப்…
உங்களை நீங்களே கலாய்ச்சா நாங்க என்ன செய்றது: டிஆர்பி ராஜா!
திமுக அரசைக் கண்டித்து பாக மாநில தலைவர் அண்ணாமலை சவுக்கடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், உங்களை நீங்களே கலாய்த்து கொண்டால் நாங்கள்…
