வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது: முத்தரசன்!

“வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…

தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது: தமிழிசை!

தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை வெளியிட்டுள்ள…

அதிமுக பொதுக்குழுவில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி மாநில பட்டியல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள்!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று எடப்பாடி முன்னிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம்…

Continue Reading

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு!

மறைந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு…

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

ஆவின் நிறுவனமும், திராவிட மாடல் அரசும். ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்…

அரசுப் பணிக்கான தேர்வுகளை அலட்சியப் போக்கில் கையாளும் தி.மு.க. அரசு: அண்ணாமலை

இன்று(நேற்று) நடைபெற்ற அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வை கைவிட்டு, முறையான மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…

மதுரை சிறையில் 3 அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு 2019-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் முறைகேடு செய்த புகாரில் 3 சிறைத்துறை அதிகாரிகள் உள்பட 11 பேர்…

புயலுக்கு இதுவரை மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை: கே.பாலகிருஷ்ணன்!

“மிக்ஜாம், பெஞ்சல் புயலுக்கு இதுவரையில் மத்திய அரசின் சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. இது தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும்,”…

கூட்டணி கட்சித் தலைவர்களை புறம்தள்ளுகிறார்கள்: வேல்முருகன்!

“ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள், தேர்தல்‌ முடிந்தவுடன் ‘ப்ரோடோகால்’ என ஒதுக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்”…

தமிழ் தனி எழுத்து நடையை கொண்டது என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன: தங்கம் தென்னரசு!

அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையைக் கொண்டிருக்கிற…

அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே அரசமைப்பின் ஆன்மாவை தகர்ப்பதா?: திருமாவளவன்!

புரட்சியாளர் அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே, அவர் உருவாக்கிய அரசமைப்பின் ஆன்மாவை தகர்க்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

தீய சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்று அம்பேத்கர் நினைக்கவில்லை: ஆ.ராசா!

பாஜகவை தீய சக்தி என்று ஆ. ராசா குறிப்பிட்டதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் அரசியலமைப்பு குறித்த விவாதம் நடைபெற்று…

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்: அன்புமணி!

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் வேளையில், என்எல்சி சுரங்க விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது என…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து புது வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் புதிய வழக்கு…

விலையில்லா வேட்டி, சேலை வழங்கல் ஜனவரி 10-ம் தேதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் காந்தி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் வழங்கும் பணி ஜனவரி 10-ம் தேதிக்குள்…

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி…

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக…

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கேரளா கண்காணிப்பதா?: அன்புமணி கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…