இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக மீண்டும் துரோகத்தை செய்துள்ளது: அமைச்சர் நாசர்!

இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களை அவதூறு…

தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம்: அரசு ஊழியர்கள் எச்சரிக்கை!

தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு…

நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.!

இந்திய நீதித்துறையில் சாமானிய நடுத்தர மக்கள் நீதி பெறுவதற்கு நெடிய காலம் காத்திருக்க வேண்டும் என்கிற எதார்த்தம் வெளிப்படுகிறது என்று மதுரை…

திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

திண்டுக்கல்லில் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்ல கேரளா அனுமதி!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கனஅடி உபரிநீர் இன்று (டிச.13) திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம்…

பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும்: விஜய்!

ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும் என்று தமிழக…

அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன்: சீமான்!

அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் மோடி: வைகோ!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று,…

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

டெல்டா மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி!

அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக…

செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்?: உச்சநீதிமன்றம்!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் எப்படி அமைச்சராக தொடர்கிறார்?…

மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்!

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,…

தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

“தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை…

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் சொல்லித் தரப்படும்: கனிமொழி!

மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து…

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி…

‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி: அண்ணாமலை

‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு பிரதமர்…

வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்

வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த…