மனநலம் பாதித்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பெண்களுக்கு எதிரான வழக்குகளை திமுக அரசு மெத்தனப் போக்குடன் கையாளுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

திமுகவை வீழ்த்த விஜய், இபிஎஸ், அண்ணாமலை ஒன்றிணைய வேண்டும்: கஸ்தூரி!

“நடிகர் விஜய் கூறியது போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாவிட்டால் அவரது வாய்க்கு நானே சர்க்கரை போடுவேன். இதற்கே…

சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து நிற்க தயாரா?: செல்லூர் ராஜு!

2026 தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக தனித்து நிற்க தயாரா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால் விடுத்துள்ளார். மதுரை…

திமுகவினர் எம்ஜிஆரை போல விஜய்யையும் கூத்தாடி என ஏளனம் பேசுகிறார்கள்: தவெக!

அச்சத்திலும், பதட்டத்திலும் உள்ள திமுகவினர் எம்ஜிஆரை போல விஜய்யையும் கூத்தாடி என ஏளனம் பேசுகிறார்கள் என தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.…

பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா?: செந்தில் பாலாஜி!

பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர்…

தமிழக மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ராமதாஸ்!

மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும்…

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு: ஓபிஎஸ் கண்டனம்!

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற தயக்கத்தில்,…

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.ம.க. தலைவர் ஜி.கே.வாசன் தனது எக்ஸ் தளத்தில்…

விஜய் கட்சி தொடங்கியதே எங்களுடன் கூட்டணி வைக்கத்தான்: ரவிக்குமார் எம்பி!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை…

தமிழகத்தில் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.945 கோடி நிவாரண நிதி!

பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகம்…

எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தை சீமான் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்: அண்ணாமலை!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், பெருந்தன்மையாக விட்டு விட…

திருமாவளவனின் இரட்டை வேடம்: தமிழிசை விமர்சனம்!

நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் திருமாவளவன் இருக்கிறா? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். விகடன் பிரசுரமும்,…

பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா.…

விஜய் கூறியது போல் திமுக அழுத்தம் தரவில்லை: திருமாவளவன்!

“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு…

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரித்துள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அம்பேத்கர்…

தமிழக – கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில்…

தமிழகத்தில் 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்: ஆதவ் அர்ஜுனா!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே…

தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன்: சீமான்!

தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான் என நாம்…