பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
Category: தமிழகம்
சமூக நீதி பேசும் அரசு, வேங்கைவயல் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: விஜய்!
“அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும்…
அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்!
தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற…
புதிய சட்டம், மசோதாக்களுக்கு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது: கி.வீரமணி!
புதிய சட்டம், மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி…
பல்லடம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதி வழங்க வேண்டும்: அண்ணாமலை!
திருப்பூர் மாவட்டத்தையே அதிரச் செய்துள்ள பல்லடம் மூவர் கொலைச் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி வழங்க வேண்டும்…
தமிழ்நாட்டில் பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு கைவிரித்துவிடுகிறது: செல்வப்பெருந்தகை!
பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…
பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் அறிவிப்பு!
பெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக இன்று அறிவிக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமார்…
தமிழகம் தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பாலத்தைக் கட்டி மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!
திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு 90 நாள்களே ஆன நிலையில் சாத்தனூர் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று…
திமுக அரசு எல்லா துறைகளிலும் தோற்று போயுள்ளது: எச்.ராஜா!
திமுக அரசு எல்லா துறைகளிலும் தோற்று போயுள்ளது என பாஜகவின் எச். ராஜா கூறியுள்ளார். காரைக்குடியில் பாஜக மூத்தத் தலைவர் எச்.…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ், சசிகலாவை சாட்சியாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு!
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர்…
இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக மத்திய அரசு தகவல்!
இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம்…
ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை தமிழக அரசே செயல்படுத்தனும்: அன்புமணி!
அதானிக்கு சலுகை காட்டக் கூடாது என்றும், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசே செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக…
வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி!
கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது…
திமுக ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிப்போரின் எண்ணம் நிறைவேறாது: மு.க.ஸ்டாலின்!
“திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி திராவிட மாடல் அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களது சாதி…
இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு! இடஒதுக்கீடு மீதான கூட்டு தாக்குதல்: சு.வெங்கடேசன்!
இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு, தேர்வர்களின் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், சமூக வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் கட் ஆப் மதிப்பெண் குறிப்பிடப்படாமல்…
அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது: சீமான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:- “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய்…
