கல்லூரிகளில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பு பின்னால், நுழைவுத்தேர்வை திணிக்கும்…
Category: தமிழகம்
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன்: திருமாவளவன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரியலூர்…
அம்பேத்கரின் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!
“கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அம்பேத்கர். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்”…
தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை: செந்தில் பாலாஜி!
“தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை.…
Continue Reading
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: 2 பேர் மீது பாய்ந்தது வழக்கு!
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி சென்ற போது, அவர் மீது சேறு…
திமுக அரசு மின் கொள்முதல் முடிவை மாற்றியது ஏன்?: அண்ணாமலை!
அதானி நிறுவனம் வருவாய் ஈட்ட உதவியாக திமுக அரசு தனது மின் கொள்முதல் முடிவை மாற்றி கொண்டது ஏன்? என பாஜக…
சொந்தமாக விமானமே இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான போக்குவரத்து துறை?: கனிமொழி சோமு!
புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி சோமு,…
திருச்சி எஸ்பி மீது டிஜிபியிடம் நாம் தமிழர் கட்சி புகார்!
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினரால் தனது குடும்பத்தினர் இணையதள அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் அக்கட்சி கண்காணிக்கப்பட வேண்டியது…
குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம்: டி.டி.வி. தினகரன்
பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…
எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறார்: ரகுபதி
விஷ சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல்…
செயல் திறனின்மையால் அடுத்தடுத்து உயிர்களை பலி வாங்கும் தி.மு.க. அரசு: ராமதாஸ்
செயல்திறனற்ற தி.மு.க. அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
புயல், வெள்ள அபாயங்களை தடுக்கும் பணி தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்!
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், கடற்கரை மாவட்டங்களை புயல்களில் இருந்து பாதுகாத்தல், வெள்ள அபாயங்களை தணித்தல்,…
அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து!
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய…
முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கான கட்டுமான பொருட்கள் 2-வது நாளாக நிறுத்திவைப்பு!
பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முல்லை…
ரயில் விபத்துகள் தடுக்கப்படுவது எப்போது?: திமுக எம்பி கனிமொழி!
ரயில் விபத்துக்களை மத்திய அரசு எப்போது முழுமையாக தடுக்க போகிறது என திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்தியாவில்…
தமிழகத்தில் இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர்!
தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர்…
தவறு செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரும்: பழ.கருப்பையா!
விரைவில் தவறு செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரும் என்று பழ. கருப்பையா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்பெண்ணை…
கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அந்த தண்ணீரை அமைச்சர் குடிப்பாரா?: அண்ணாமலை!
பல்லாவரத்தில் மலைமேடு பகுதியில் நேற்று திடீரென 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில்…
