அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ஒரு நாளுக்குக் கூட காணாது: பிரேமலதா!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஒரு நாளுக்குக் கூட காணாது என தேமுதிக பொதுச் செயலாளர்…

மக்கள் மீதான தமிழக அரசின் அக்கறை இவ்வளவு தானா?: அன்புமணி!

பல்லாவரத்தில் இருவர் திடீரென உயிரிழந்துள்ளதற்கும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்தது காரணமா? மக்கள் மீதான தமிழக…

களத்தில் நின்று மக்களைக் காக்கும் பணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!

களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது…

ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: சேகர்பாபு!

ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

36 லட்சம் ஓட்டு வாங்குகிற நாம் தமிழர், பிரிவினைவாத இயக்கமா?: சீமான்!

நாம் தமிழர் இயக்கம் பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் எதை வைத்து சொல்கிறார்? என…

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கண்டனத்திற்குரியது: எடப்பாடி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு…

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்: ஓ.பன்னீர்செல்வம்!

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் முன்னாள் பொதுச்…

கட்சி தாவுவதாகச் சொல்வதில் அவதூறு ஒன்றும் இல்லை: அப்பாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கட்சி…

சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது: வன்னி அரசு!

புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். விடுதலை…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு: அன்புமணி கண்டனம்!

“கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்…

புயல் நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின்…

புதிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்!

திருவண்ணாமலை அருகே புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்: இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா அஞ்சலி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில்…

பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு தையல்: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

பலரது உயிரை பறித்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு…

28 மீனவர்கள் டிச.10-ல் விடுவிப்பு: அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்!

எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாஜக மாநில…

சனாதனத்தை அடையாளம்கண்டு, அதை முறியடிக்க உறுதியேற்போம்: திருமாவளவன்!

அம்பேத்கர் நினைவு தினத்தில், சனாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அம்பேத்கர் நினைவு தினம் நாளை (டிச.6)…