நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார்

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறினார். திருச்சி எஸ்பிக்கும், நாம் தமிழர் கட்சி…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்,…

மருத்துவத்துறையை அதல பாதாளத்தில் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

மருத்துவத்துறையை திமுக அரசு அதல பாதாளத்தில் தள்ளியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில்…

மாநில திட்டக்குழு துணைத்தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின்…

பேரிடருக்கு நிதி தராத மத்திய அரசுக்கு மாநில அரசுகள் வரி அளிக்கக் கூடாது: சீமான்

“பேரிடர் காலங்களில் நிதி தராத மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் வரி அளிக்கக்கூடாது” என காங்கயத்தில் சீமான் கூறினார். காங்கயத்தில் நாம்…

பெரியாறு அணைக்கு கொண்டு சென்ற கட்டுமானப் பொருட்கள் தடுத்து நிறுத்தம்!

முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்கான கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல கடந்த மே 7-ம் தேதி தமிழக அதிகாரிகள், கேரள நீர்வளத்…

செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதில் தவறில்லை: அமைச்சர் எஸ்.ரகுபதி!

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதில் தவறில்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.…

கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை…

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திமுக அரசு: எடப்பாடி!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் இருந்து மக்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக…

தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்த முடியாதா?: சீமான்!

அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்; மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே நடத்த வேண்டும்…

புயலை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்: மு.க.ஸ்டாலின்!

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் இழிவான அரசியல் செய்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். ரூ.1,383 கோடி…

கூடுதல் இழப்பீடு வழங்க கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்!

தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் இன்று மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மதுரை விமான…

தமிழ்நாட்டில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை: திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் தம்மை இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் என நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சர்ச்சையாக…

சென்னையில் தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது!

வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள்…

அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!

நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின்…

அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அன்பில் மகேஸ்!

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.…

புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளை நான்கு…

தமிழகம், கேரளாவை மத்திய அரசு வஞ்சிக்கிறது: சபாநாயகர் அப்பாவு!

“தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை” என்று சட்டப்பேரவைத் தலைவர்…