திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி மறைமுக கூட்டணி: டிடிவி தினகரன்!

“திமுக தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகிறார் எடப்பாடி பழனிசாமி. தான் செய்த ஊழல், வழக்குகள், கைது நடவடிக்கைகள், கொலை, கொள்ளை…

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன: செல்வப்பெருந்தகை!

மோடி ஆட்சி அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள நோக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர்…

ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும்: முத்தரசன்!

பெஞ்சல் புயலால் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

10 நிமிடத்தில் மருந்து சப்ளை செய்யும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்: திமுக எம்.பி.!

“பத்து நிமிடத்தில் மருந்துகள் சப்ளை செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள்…

விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும்: சீமான்!

“விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார்” என்று நாம் தமிழர் கட்சியின்…

வங்கதேசத்தை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது!

வங்கதேசத்தை கண்டித்து கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை…

வெள்ளம் பாதித்த மாவட்ட மாணவர்களுக்கு சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு வழங்க வேண்டும்: அன்புமணி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

சாத்தனூர் அணை திறப்புக்கு பொறுப்பேற்று துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்: தமிழக பாஜக!

“சாத்தனூர் அணை திடீரென திறக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர்…

பாமகவுக்காக மனைவியை இழந்து நிற்கிறேன்: வேல்முருகன்!

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தபோது தனது வளர்ச்சியை விரும்பாத டாக்டர் ராமதாஸ், அவரது மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்கியதாக ஒரு…

இரட்டை இலை சின்னம்: அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு!

நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது பன்னீர்செல்வம் உள்ளிட்ட…

திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுகிறது. மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்: ஆதவ் அர்ஜுனா!

ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு எப்படி இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல்…

ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும்: அண்ணாமலை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன்: சீமான்

சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி!

விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்…

உணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல்: டி.டி.வி. தினகரன்!

உணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன்…

எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு: எடப்பாடி பழனிசாமி!

“எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்” என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்…

அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சுதான் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்றிதழ்: வானதி!

மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என, வானதி சீனிவாசன்…