மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Continue ReadingCategory: தமிழகம்
எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?: அன்புமணி!
“6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன்; அடுத்த 6 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன், வருவாய் இலக்குகளை எட்ட முடியவில்லை…
மக்களின் விரக்தி வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு: அண்ணாமலை!
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், தமிழக அரசு…
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை…
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது…
பொன்முடி மீது வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு சேற்றை வாரி இறைத்துள்ளனர்: சேகர்பாபு!
பெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது…
டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்!
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய வகை நிலம்; கீழடியில் 10 அடிக்கு குழி தோண்ட அனுமதிக்காத மத்திய…
விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு!
விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச்…
தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா: விஜய்
தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தவெக…
சாத்தனூர் அணை விவகாரத்தில் அதிமேதாவிகளுக்கு அறிக்கை விட்டிருக்கிறேன்: துரைமுருகன்
சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்ட குற்றச்சாட்டில் ”அதிமேதாவிகளுக்கு அறிக்கை விட்டிருக்கிறேன்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.…
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விசாரிப்பு!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். முன்னதாக, “ஃபெஞ்சல் புயலால்,…
தமிழகத்துக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்: எம்பிக்கள் வலியுறுத்தல்!
தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ்,…
வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது, என…
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு: ராமதாஸ்!
“சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா…
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது…
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம்…
தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு!
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் காக்கும் திராவிட மாடல் அரசு: முதல்வர் ஸ்டாலின்!
“மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி…
