ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கு: அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்பி ஆ. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ சிறப்பு…

ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் வழங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை…

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு: 25 கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்!

மதுரை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில், அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு…

லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தூத்துக்குடி, ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் கைது!

லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது…

அ​தானியை பெரும் பணக்​காரர் ஆக்கியது​தான் அவர்​களது சாதனை: செல்வப்பெருந்தகை!

ம​காராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்​கிரஸ் தலைமை ஆய்வு மேற்​கொள்​ளும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தெரி​வித்​தார். மகாராஷ்டிரா, ஜார்க்​கண்ட்…

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் அவகாசம்!

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6…

திமுகவினர் 2026 தேர்தல் பிரச்சாரத்தை இன்றே தொடங்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

திருச்சி மாவட்டம், துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் திறப்பு விழா, திருச்சி சாலையில்…

எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக!

காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எனவும்,…

தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

இராஜஸ்தானில் தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

ஈஷா யோக மையம் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: முத்தரசன்!

அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மீதான…

அதானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்: முக ஸ்டாலின்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு…

கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி புகார்!

மர்ம நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த…

எல்லா மாநில மக்களும் பிரதமர் நரேந்திர மோடியை நம்புறாங்க: தமிழிசை!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நல திட்டங்களின் மீதும் நம்பிக்கை…

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!

கொரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார்.…

மக்களை உண்மை வரலாறு சென்றடைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற ‘கலைஞர் 100’ வினாடி வினா போட்டியில் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘வாட்ஸ்-அப்’ யுகத்தில் உண்மையான வரலாறுகள் மக்களை…

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு!

“கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி…

எடப்பாடி பழனிசாமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை: எஸ்.பி.வேலுமணி!

“திருநெல்வேலியில் குடும்ப நிகழ்ச்சிக்காக, நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி…