’எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது நம் முழக்கம்: மு.க.ஸ்டாலின்!

முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது நம் முழக்கம்…

Continue Reading

எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி: எடப்பாடி பழனிசாமி!

எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்​படுத்​தி​யவர் ஜானகி என அவரது நூற்​றாண்டு விழா​வில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்​டி​னார்.​ அதிமுக…

பணியிடங்களில் பாலியல் தொல்லை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான விதிமுறைகளை மாநில மகளிர் ஆணையம் உருவாக்கி, தமிழக அரசிடம் வழங்க வேண்டும். அரசு…

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநருக்கு திருமாவளவன் கண்டனம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநருக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்…

தமிழர்களை மத்திய அரசு சீண்டிப்பார்ப்பதா?: சீமான் எச்சரிச்கை!

தமிழ்ப்பண்பாட்டை அவமதித்து தமிழர்களை மட்டும் மீண்டும் மீண்டும் இந்திய ஒன்றிய அரசு சீண்டிப்பார்ப்பது என்பது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறேன்…

நவ. 26ல் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, நவ. 26ம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள்,…

திமுக, அதிமுகவால் கூட்டணியின்றி வெற்றி பெற முடியாது: கே. பாலகிருஷ்ணன்!

திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணியின்றி வெற்றி பெறுவது இயலாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்…

நவ. 29ம் நாள் வன்னியர் இட ஒதுக்கீட்டை முதல்வர் அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பை வரும் 29 ஆம் நாள் விழுப்புரத்தில்…

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: வைகோ!

ஹிண்டன்பர்க் அறிக்கை முதல் இந்திய எரிசக்தி நிறுவனம் மீதான புரூக்ளினில் உள்ள நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து…

விடுபட்ட தகுதியான அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை: உதயநிதி ஸ்டாலின்!

விடுபட்டவர்களில் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நாகை…

நெசவாளர்களுக்கு தொழில் வரி என்பது உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் காந்தி!

நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழக அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது என கைத்தறித் துறை…

Continue Reading

அருந்ததியருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டரீதியாக தவறானது: டாக்டர் கிருஷ்ணசாமி!

அருந்ததியருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தவறானது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம்…

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா?: தமிழிசை!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் நிலையில், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சம்தானா? என தமிழக அரசுக்கு…

பெரியார் பல்கலை. துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி!

பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்டவிரோதமாக பணி நீக்கி, பழிவாங்கத் துடிப்பதா? என்றும் துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்…

பொங்கல் நாளில் சி.ஏ தேர்வுகள்: தேதியை மாற்ற வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகையின் போது சிஏ தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட…

யுபிஐ செயலி மூலம் பணம் மோசடி: சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!

யுபிஐ செயலியை பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் புதியவகை பண மோசடி அரங்கேறி…

திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் இல்லை: ஈஸ்வரன்!

திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார். கோவை…

மகாராஷ்டிரா தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்த மக்கள்: அண்ணாமலை!

நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும்…