உ.பி. மசூதியை போல ஶ்ரீரங்கம், திருப்பதி கோவில் பூர்வீகம் குறித்து ஆய்வு செய்யலாமா?: வன்னி அரசு!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதி, இந்துக் கோவில்களை இடித்துவிட்டு அதன் மீது கட்டப்பட்டது என ஆய்வு நடத்தப்படுகிறது; இதனால் வன்முறை வெடித்திருக்கிறது;…

ரூ.15.08 கோடியில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை: உதயநிதி ஸ்டாலின்!

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை…

மோடி அரசு அதானியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்!

மோடி அரசு அதானியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்…

திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழக பாஜக!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

வலுப்பெறுகிறது புயல் சின்னம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு: டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

மதுரையில் செல்லூர் ராஜூ – டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மேலிடப் பார்வையாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன்,…

ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை காவல் நீட்டிப்பு!

தமிழக மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.…

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்: ராமதாஸ்!

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு தனி இணையதளம் வேண்டும்: விஜய்!

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி…

ராமதாஸின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் முக ஸ்டாலின்!

“பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய…

தமிழக சட்டப்பேரவை டிச.9-ல் கூடுகிறது: அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை வரும் டிச.9-ம் தேதி கூடுகிறது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்,…

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி இல்லை: கார்த்தி சிதம்பரம்!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பு எதுவும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கும்…

காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?: எடப்பாடி பழனிசாமி!

“ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்துக்கு உட்பட்டு அதிமுக ஆட்சி செயல்பட்ட போதும், “மனித உரிமை” என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல்…

அதானியை முதல்வர் ரகசியமாய் சந்தித்தது ஏன்?: சீமான்!

அதானி மீது திமுக பாசத்தை பொழிவதாகவும், கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது பேசியது ஏன்? என்றும் நாம் தமிழர்…

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக தென் தமிழகம், கொங்கு பகுதியை மையமாக வைத்து 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என…