அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி…
Category: தமிழகம்
சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி!
திருச்செந்தூர் கோயிலின் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…
டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்!
டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மதுரை எம்.பி.…
திருநெல்வேலியில் வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும்: சீமான்!
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…
இனி அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம்!
இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணிநியமனங்களை மேற்கொள்வது என அண்ணா பல்கலைக்கழகம் திடீர் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக…
புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரிக்கு…
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை: தமிழ்நாடு அரசு!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி…
நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா?: செல்லூர் ராஜு
நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில்…
வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக…
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்பு இல்லை: செந்தில் பாலாஜி!
“தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை” என, தமிழக மின்துறை அமைச்சர்…
திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, திமுக…
முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்!
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு…
மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: மநீம!
“ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும்,…
திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!
கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கின் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு…
ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை: அன்புமணி!
வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் மூன்று பேர் கைதாகி உள்ளனர். ஆட்சிக்கு எதிராக…
காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்: திருமாவளவன்!
காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் சமூக…
தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: ஆர்.எஸ்.பாரதி!
“தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு!
“எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று அமைச்சர்…
