கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன்!

கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று…

நீதிமன்ற உத்தரவுகளை போலீஸ் முறையாக பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல்…

இந்தி மொழியில் எல்ஐசி இணையதளம் மாற்றியமைக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்!

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசியல் கட்சித்…

தற்கொலைக்கு தூண்டும் மனைவிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

நவம்பர் 19ம் தேதியான இன்று உலக ஆண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர்…

அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் அமைக்க ஏலம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

“கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம்…

முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்; இருவர் விடுதலை!

சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த்…

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!

நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற வளாகத்தில்…

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

பல்லுயிர் வாழிட பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் அளிப்பதா? என்றும் தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி…

பரந்தூர் ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை!

ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று திங்கள்கிழமை மாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் பரந்தூர்…

டிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ்!

திருவண்ணாமலையில் டிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

மக்கள்தொகை காரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை அதிகரிக்க 16-வது நிதிக் குழுவிடம் அரசு முறையிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள்…

Continue Reading

நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம்…

தமிழகத்தில் தீவிரவாத செயல்களை இங்குள்ள அரசு கண்டு கொள்ளவில்லை: ஷோபா கரந்தலாஜே!

தமிழகத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்ஃபு நிலங்களுக்கு உரிமை கோரி வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்புகின்றனர் என மத்திய இணை அமைச்சர்…

9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும்: செந்தில் பாலாஜி!

வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என…

உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயார்: ஜெயக்குமார்!

தமிழக மக்கள் நலனுக்குரிய திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது அதிமுக அரசா, திமுக அரசா என உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயார்…

வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி: அன்புமணி!

வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி எனவும், வரிப் பகிர்வு கொள்கையை மாற்ற வேண்டும் என 16-ஆம் நிதி…

லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.12.41 கோடி பறிமுதல்!

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதற்கிடையே இந்த…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நவ.27-ல் தமிழகம் வருகிறார்!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக…