தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை…
Category: தமிழகம்
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
ஏஞ்சல் எனும் திரைப்படத்தை முழுமையாக நடித்து கொடுக்கவில்லை என்று கூறி உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து…
உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி: அண்ணாமலை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல்,…
மதுரையில் கனிம வளத்தை எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்க கூடாது: ஜவாஹிருல்லா!
மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவனத்திற்கு கனிம வளத்தை தாரை வார்க்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்…
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்: எடப்பாடி பழனிசாமி!
“தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை…
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: டிடிவி தினகரன் கண்டனம்!
“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை…
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை வேண்டும்: அன்புமணி!
தமிழகத்தில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால் 2022-23-ஆம் ஆண்டில் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க…
தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை கொலை!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த…
தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது: டி.டி.வி. தினகரன்!
தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் வகையிலான எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். . அமமுக பொதுச்செயலாளர்…
கருணாநிதி சிலையை உடைக்க முற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும்: சேகர்பாபு!
கருணாநிதி சிலையை உடைக்க முற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்…
எல்.ஐ.சி. தமிழ் இணையதளத்தை உருவாக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!
தமிழ் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்…
நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம்: பிரேமலதா விஜயகாந்த்!
நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை…
தமிழகத்திற்கான வரிப் பகிர்வை அதிகரிக்க வேண்டும்: சசிகலா!
தமிழகத்திற்கான வரிப் பகிர்வை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் மொத்த வரி வருவாயில்…
தரமான சாலை போடாத ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு!
ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்காவிட்டாலும், சாலை தரமாக இல்லாவிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
மருந்துகளை ஆன்லைனில் விற்பதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை!
போதைக்கு அடிமையாக்கும் மருந்துகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங்…
மணிப்பூர் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!
மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில்…
இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?: சீமான்!
திருவேற்காட்டில் அரும்பாடுபட்டு கட்டிய வீடு அரசால் இடிக்கப்படும் என்ற அச்சத்தில் உயிர்விட்ட அன்புத்தம்பி சங்கர்; இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க திமுக…
சென்னையில் பாலின சமத்துவ நடைக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
“இரவு 10 மணிக்கு நடைபெறவிருந்த பாலின சமத்துவ நடைக்கு அனுமதி மறுத்ததோடு, காவல் துறை சொன்ன இடத்தில் நடத்திய உறுதி ஏற்பு…
