அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை திமுக அரசு அனுமதிக்கக் கூடாது: வானதி சீனிவாசன்!

அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின்…

தேமுதிக- அதிமுக இடையே கூட்டணி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக- அதிமுக இடையே கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக பொதுச்…

வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது: சு.வெங்கடேசன்!

சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஆளுநரின் அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது: முத்தரசன்!

“ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள “வள்ளுவர்” படம்…

சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

எந்த நிறுவனத்திலும் நான் பொறுப்பில் இல்லை: ஆதவ் அர்ஜூனா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று…

கட்சிக்குள் யாரை சேர்ப்பது என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்: தங்கமணி!

அதிமுகவில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை, தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்”…

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னணியினர் கைது!

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னணி அமைப்பினரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். நெல்லை…

பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 21 வது உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கத்தின் தொடர் கல்வித் திட்டம் மற்றும் இந்தியாவின் சிறு…

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 490 வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை: அன்புமணி!

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 490 வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை கொரட்டூரில்,ஜெமினி…

நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலையில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சீக்கிய மதத்தை…

சி.வி.சண்முகம் ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடன் பேச வேண்டும்: நீதிபதி!

ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பேசவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக புகார்!

மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது.…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது?: உயர் நீதிமன்றம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரான பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விசாரிக்க உத்தரவிடக்…

திமுக கூட்டணியில் திருமாவளவன் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: கொமதேக ஈஸ்வரன்!

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை விசிக தலைவர் திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி…

குற்றச்சம்பவங்கள் நடப்பதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள்…

கஸ்தூரி மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல்: சீமான்!

நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக கருதவில்லை. கஸ்தூரி மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என சீமான் கூறியுள்ளார். கடந்த…