வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் திமுக அரசு: அண்ணாமலை!

வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் திமுக அரசு, இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக…

எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது: அமைச்சர் ரகுபதி!

எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அன்புமணி!

மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு…

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு வாபஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி…

சீமானுக்கு கட்டிய மனைவியின் தாய்மொழியே தெரியாது: விஜயலட்சுமி!

நான் தமிழச்சிதான் என நடிகை விஜயலட்சுமி தான் படித்த பள்ளிக் கூட சான்றிதழை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தாய், தகப்பன்…

திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல: உயர் நீதிமன்றம்!

ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக – அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும்…

வேளாண் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்!

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில்…

மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட திமுக, அதன் சார்பு ஊடகங்கள் முயற்சி: எச்.ராஜா!

“மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் அதன் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.…

அரியலூரில் ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும்: மு.க.ஸ்டாலின்!

அரியலூரில் ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில்…

நெல் கொள்முதலில் கார்ப்பரேட்களை அரசு அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை…

ஆதவ் அர்ஜுனா, லாட்டரி மார்ட்டின் வீடுகளில் இரண்டாவது நாளாக ரெய்டு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று திடீர் ரெய்டு நடத்தியது. அவரது மருமகன் விசிக…

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக நியமித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும்,…

ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகதான் இருக்க வேண்டும்: சீமான்!

ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகதான் இருக்க வேண்டும். சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் சரி செய்ய முடியாது என்று சீமான் கூறினார். நெல்லை…

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு!

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு செய்கிறார். அரியலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரியலூர், பெரம்பலூர்…

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 26-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

தேர்தலின்போது சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

கூட்டணிக்கு அதிமுகவிடம் பாஜக அப்ளிகேஷன் எதுவும் போடலை: எச்.ராஜா!

கூட்டணி தொடர்பாக அதிமுகவிடம் எந்த அப்ளிகேஷனும் போடவில்லை என பாஜகவின் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவும் பாஜகவும் கடந்த 2017ஆம் ஆண்டு…

சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி என்பது கொடூரத் தாக்குதல்: கே.பாலகிருஷ்ணன்!

“கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18…

சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறினார். “ஆளுநரின் எண்ணித் துணிக” என்ற…