ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகளை தமிழக அரசு விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்!

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம்…

மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி!

சிவகங்கையில் வரும் அக்.24ம் தேதி நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று…

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளையாகும். அதிக விலை கொண்ட ஆவின்…

தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது: முத்தரசன்

“தேசிய நுகர்வோர்’ கூட்டுறவு இணையத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் அனுமதி அனைத்தையும் ரத்து செய்து, மறைந்த முதல்வர் கருணாநிதி அரசு உருவாக்கிய தமிழ்நாடு…

அவதூறு வழக்கு: விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் விக்கிராவண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று…

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை கௌதமி!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக 3.16 கோடி ரூபாய் பெற்று மோசடி…

விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டால் 2026-ல் திமுகவை எதிர்த்து களமிறங்குவோம்: பி.ஆர்.பாண்டியன்!

“தமிழக விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் 2026 தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்குவோம்” என பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார். மதுரையில் தமிழ்நாடு…

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடந்ததற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில்…

ஈஷா யோகா மையத்தில் பலர் மாயமாகியுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் பதில்!

ஈஷா யோகா மையத்திற்குச் சென்ற பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஈஷா மையத்துக்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என்றும்…

விஜய் நிலையற்ற தன்மை கொண்டவராக இருக்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை…

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் திமுக அரசு மோசடி: முன்னாள் அமைச்சர் தங்கமணி!

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்காமல், அவற்றை உற்பத்தி செய்தது போல் திமுக அரசு கணக்கு மட்டும் காட்டி…

பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?: ஆர்.பி.உதயகுமார்

“முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல கேரள அரசு தொடர்ந்து இழுத்தடித்து வந்ததுக்கு தமிழக அரசு…

முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

வரும் சட்டசபை தேர்தலில் எனக்கு சீட் இல்லாமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயத்தில் அம்மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்…

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: சென்னை உயர் நீதிமன்றம்!

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில்…

அதிமுக கட்சியை வலுப்படுத்த நிறைய பண்ணனும்: சசிகலா

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், கட்சி சரியாக இல்லை என்றும், அதை…

கள்ளக்குறிச்சியில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே பூட்டுப் போடுவேன்: ராமதாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன் என…

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்!

அதிமுக தனது 53வது ஆண்டு தொடக்க விழாவை இன்று கொண்டாடுகிறது. இதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா…