சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்: அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுக-வில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க…

திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்படுகிறது: சி.வி.சண்முகம்!

“தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை…

தனது வைர வரிகளால் காலம் கடந்தும் வாழ்பவர் கண்ணதாசன்: அண்ணாமலை!

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, ஆறுதலாக, உத்வேகமாக இருக்கும்…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு முக.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது…

மாநாட்டு குழுவினர், தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களுக்கு அக்.18-ல் அரசியல் பயிலரங்கம்: தவெக!

தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு வரும் அக்.18ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசியல்…

வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது, அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது, அதிமுக பல புயல்களை கண்டுள்ளது. வெள்ளை அறிக்கை கேட்டால்…

மழை நிவாரணப் பணிகளில் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

“எங்கள் பணி மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை” என்று கொளத்தூர் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக்குப் பின்…

பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு பணி வழங்க உத்தரவு!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு…

கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை!

“தமிழக அரசு ஏற்கெனவே மழைநீர் வடிகால் பணிகளை அனைத்து இடங்களிலும் மிக கச்சிதமாக செய்து முடித்து விட்டதால், கனமழை பாதிப்பிலிருந்து மக்கள்…

பூர்விகா மொபைல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை – கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட…

திமுக அரசின் மெத்தன போக்கால் 15,000 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு: டாக்டர்.சரவணன்!

திமுக அரசின் மெத்தன போக்கால் கடந்த 8 மாதங்களில் 15,000 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள…

தீபாவளிக்கு 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

தீபாவளிக்கு 3 நாட்கள் அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என‌ தமிழக அரசுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை…

மின்தடை புகார்களுக்கு தீர்வு காண மின்னகத்தில் கூடுதல் ஊழியர்கள்: செந்தில் பாலாஜி!

மின்தடை மற்றும் மின்பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மின்துறை…

மழையால் தவிக்கும் மக்களுக்கு உதவ ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ அமைப்பு: எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ (Rapid ResponseTeam) மீண்டும்…

மழை பெய்யும் பகுதிகளில் பொது மக்களுக்கு த.மா.கா-வினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்: ஜி.கே.வாசன்

வடகிழக்குப் பருவமழையின் பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா தலைவர்…

சென்னை, புறநகர் மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளே தற்போது கைகொடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். இந்த பணிகள் முழுமை…

எக்ஸ் தள பதிவுக்கு நடவடிக்கை: தாம்பரம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!

தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது எனவும், நடவடிக்கை எடுக்க கோரியும் குடியிருப்பு வாசி ஒருவர் எக்ஸ் தளத்தில் வீடியோ…

ரூ.4,000 கோடியில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன?: தமிழிசை சவுந்தரராஜன்!

“ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளது?” என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி…