சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான…
Category: தமிழகம்
இனிமேல் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடரக்கூடாது: ஜி.கே.வாசன்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை…
சாம்சங் தொழிலாளர்களை சந்தித்து சீமான் ஆதரவு!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி…
தமிழக மீனவர்கள் தொடர் கைதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்: அன்புமணி!
தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள்…
தமிழக மீனவர்கள் 17 பேருக்கு அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் விடுதலை!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேருக்கு இன்று அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கையில் உள்ள…
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் தடை!
வள்ளலார் கோயிலுக்கு பின்னால் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வர மேற்கொள்ளக்கூடாது என சென்னை…
தமிழக மீனவர்கள் கைதுக்கு முடிவே இல்லையா?: முத்தரசன்
தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். வங்கக் கடலில் மீன் பிடிப்பதற்காக செல்லும் தமிழக…
முரசொலி செல்வம் மறைவு: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!
‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு…
2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி வெளியாகிறது. 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தற்போது…
மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்:உதயநிதி!
7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று…
சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள் பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்: சிவசங்கர்!
சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண…
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்: டிடிவி தினகரன்!
புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இனி வரும்…
நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக நாடகம் ஆடுகிறது: எடப்பாடி பழனிசாமி!
“நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.…
முரசொலி செல்வம் மறைவு: திமுக கொடிகளை 3 நாட்கள் அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவு!
கருணாநிதியின் மருமகனும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (அக்.10) முதல் மூன்று நாட்களுக்கு திமுக கட்சிக் கொடிகளை…
நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
“நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும்…
தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது: டி.டி.வி. தினகரன்!
தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம்…
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.…
