பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார். திருப்பதி லட்டு…

மழைக்காலம் நெருங்குவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

“மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகமாக பரவி உள்ளதால், தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை மற்றும்…

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரூர் பகுதியில் கடைகள் அடைப்பு!

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் விடுக்கப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரூர் சுற்று வட்டாரப்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதே நிலை தொடருவதை…

மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு ‘கலைத்துறை வித்தகர் விருது’!

கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை…

திண்டுக்கல் ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது போலீஸ் துப்பாக்கி சூடு!

திண்டுக்கல், பேருந்துநிலையம் பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய முகமதுஇர்பான் என்பவரின் தலையை சிதைத்து…

திருமாவளவனின் மாநாடு அரசியல் நாடகம்: விஜய பிரபாகரன்

திருமாவளவனின் மாநாடு அரசியல் நாடகம் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார். தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 20-ம் ஆண்டு…

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எச்.ராஜா!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா கூறினார்.…

பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு!

பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்களுக்கு முன்பு…

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு ரூ.63, 246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் கோரிக்கையை ஏற்றதற்கு பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு…

திருமாவளவன் இப்படி பேசுவார்னு நினைக்கவே இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்!

தன்னைப் பற்றி திருமாவளவன் பேசியதற்கு தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார். மகாத்மா…

டாஸ்மாக் கடைகளை மூடினால் முதலில் பாதிக்கப்படுவது சீமான் தான்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

டாஸ்மாக் கடைகளை மூடினால் முதலில் பாதிக்கப்படுவது சீமான் தான் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி…

மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. கடந்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், 30 பேர் மீது சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை…

பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்றம் மறுப்பு!

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.…

தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

“பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு…

திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்?: ராமதாஸ்!

“மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு…