பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை…
Category: தமிழகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம்!
தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை சமீபத்தில்…
பழங்கால கல்லறைகளை பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளது போல தெரிகிறது: உயர்நீதிமன்றம்!
பழங்கால கல்லறைகளை பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளது போல தெரிகிறது என விமர்சித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழங்கால சின்னங்களையும்…
உதயநிதி துணை முதல்-அமைச்சரானதால் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா?: ஜெயக்குமார்
உதயநிதி துணை முதல்-அமைச்சரானதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைடச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று…
கோவை ஈஷா யோகா மையத்தில் போலீஸ், சமூகநலத் துறையினர் அதிரடி சோதனை!
கோவை ஈஷா யோக மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ஆர்.எஸ்.பாரதி!
“மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்த வழக்கில்…
தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம்: எடப்பாடி பழனிசாமி!
“தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம். அதனை மீட்டுவிட்டாலே வெற்றி உறுதி” என்று சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக தகவல்…
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது: கார்த்தி சிதம்பரம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார் . சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு…
முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி: துணை முதல்வர் உதயநிதி!
முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி வழங்க இருப்பதாகவும், எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி…
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு புதிதாக எந்தவொரு நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்க…
காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்களா? ஆளுநர் ரவி வருத்தம்!
காந்தி மண்டப வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, மது பாட்டில்களைக் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர்…
மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி!
விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு…
மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிந்த மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்!
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று எம்.பி,…
மீனவர் பிரச்சினை: இலங்கை செல்லும் ஜெய்சங்கருக்கு ராமதாஸ் கோரிக்கை!
“இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர்…
திருமாவளவன் புழுக்கத்தில் தவித்து வருகிறார்: தமிழருவி மணியன்!
திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் இருக்கவும் முடியாமல் அதைவிட்டு வெளியேற வழியும் தெரியாமல் புழுக்கத்தில் தவித்து வருவதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…
அ.தி.மு.க.. மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: துரைமுருகன்!
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதப்…
காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழில்…
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: இந்து முன்னணி கண்டனம்!
“தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்து முன்னணி மாநில தலைவர்…
