அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை…
Category: தமிழகம்
அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசார் பணிகளில் ஈடுபட்டு…
உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள பொறுப்பு வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி
உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள துணை முதல்வர் பொறுப்பு வரவேற்கத்தக்கது. ஒரு இளைஞா் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்படுகிறாா், அவருக்கு எங்களது வாழ்த்துகளை…
தமிழகத்தில் டீன்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம்: தமிழிசை!
“தமிழகத்தில் டீன்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம் காட்டுகிறார்கள். ஆனால், துணை முதல்வரை நியமிப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள்” என தமிழிசை சவுந்தரராஜன்…
மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (அக்.2) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி: கோவி.செழியன்!
“புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்”…
தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.!
தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். விருதுநகரில் காமராசர்…
காமராஜர் மது விற்பனை செய்து அரசை நடத்தவில்லை: சீமான்!
காமராஜர் மது விற்பனை செய்து அரசை நடத்தவில்லை, இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. குடும்ப வாரிசுகளுக்கு பதவி கொடுக்கவில்லை என்று கூறி…
சொத்து வரி உயர்வைக் கண்டித்து அக்.8-ல் அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்!
“40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக…
கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டுக்கு வலிமை சேர்ப்போம்: மு.க.ஸ்டாலின்!
“கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில்,…
பொன்முடி இலாகா மாற்றத்துக்கும் ஆளுநருக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ரகுபதி!
அமைச்சர் பொன்முடி பொறுப்பில் இருந்த உயர்கல்வித்துறை மாற்றப்பட்டதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது காரணம் அல்ல என்று…
தமிழக அரசு சொந்த நிதியில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்!
“மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக…
துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலராக பிரதீப் யாதவ் நியமனம்!
தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்று கொண்ட நிலையில் அவரது செயலாளராக…
கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை!
கோவை ஈஷா மையத்தில் இன்று (அக்.2) இரண்டாவது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர்…
தற்போதைய சூழலில்தான் காந்தியாரின் தேவை மிகுதியாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
“காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியடிகளின்…
அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு!
இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க…
காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியல்!
காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இன்று (அக்.2)டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது தமிழக…
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீச்சு: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கண்டனம்!
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி…
