இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர்…
Category: தமிழகம்
துணை முதல்வராக திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா?: ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை…
திரைப்பட இயக்குனர் மோகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: அன்புமணி
இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…
தயாநிதி மாறன் பேச்சுக்கு, பாஜகவின் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்!
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேச்சுக்கு, பாஜகவின் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஒரு பெண் அமைச்சரைப் பற்றி,…
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: பா.வளர்மதி!
“அதிமுக மகளிரணிக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த அணி பலரை ஓடவிட்டுள்ளது. அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள்” என்று, அக்கட்சியின் மகளிரணி மற்றும்…
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கைது!
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான்…
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று…
நெல்லை பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!
“பூணூல் என்பது தமிழகத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அணிவது அல்ல. இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய எல்லா சமூகத்தினரும்…
சிஎம்சி மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்!
வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று (செப்.24) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழக…
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. சென்னை,…
கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கைதான்: ப.சிதம்பரம்!
கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கைதான் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,…
மீனவர்கள் கைது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தம் என்ன?: எடப்பாடி!
தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது மு.க.ஸ்டாலின் ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக மீனவர்கள்…
சீத்தாராம் யெச்சூரி இந்தியாவின் கருத்தியல் அடையாளங்களில் ஒருவர்: முதல்வர் ஸ்டாலின்!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் படத்திறப்பு விழாவில் அவர் பற்றிய நினைவுகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து…
அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
காங்கிரஸுக்கு, “பெண்களின் பாதுகாப்பு” பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?: வானதி சீனிவாசன்!
பெண்களின் உடல் அழகைப் பார்த்து தேர்தல்களில் சீட் வழங்கும் காங்கிரஸ் கட்சிக்கு, “பெண்களின் பாதுகாப்பு” பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?…
இலங்கை கடற்படையை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகள்: ராமதாஸ் கண்டனம்!
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து வருவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதா என பாமக நிறுவனர்…
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர்,…
பகுஜன் சமாஜ் தமிழக பொது செயலாளர் 14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பகுஜன்சமாஜ் கட்சி தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் 14 நாட்களில் நிபந்தனையற்ற…
