ஆதவ் அர்ஜுனா மீது விசிக நடவடிக்கை எடுக்க ஆ.ராசா வலியுறுத்தல்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்த விசிக துணைப் பொதுச் செயலாளர் மீது, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையான…

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும்,…

ராகுல் காந்தி வெளிநாட்டில் அந்நிய சக்திகளை சந்திக்கிறார்: எச்.ராஜா!

“ராகுல் காந்தி வெளிநாடுகளில் யாரையெல்லாம் சந்திக்கிறார், யாரை தொடர்பு கொள்கிறார் என்பது தெரியப்படுத்தப்படுவதில்லை.ராகுல் காந்தி பேசுகிற இடமெல்லாம், இந்தியாவுக்கு விரோதமாக பேசுகிறார்.…

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் அக்.14-ல் ஆஜராக உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட அனைவரும் வரும் அக்டோபர் 14 அன்று நேரில் ஆஜராக…

சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர்!

என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்…

ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிற செயலாகும்: செல்வப்பெருந்தகை!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்களின் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் பேச்சு அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிற செயலாகும் எனவும், இத்தகைய பேச்சுகளை…

மசோதாக்களை ஆளுநர் காரணம் கூறாமல் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு!

எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடைபெறும் காமன்வெல்த்…

அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல்: கே.பாலகிருஷ்ணன்

“அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல் மற்றும் சுய லாப நோக்கம் கொண்டதாகும். சங் பரிவார் அமைப்புகளின் தீய உள்நோக்கம்…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை: எல்.முருகன்

எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருவதாக எல். முருகன் தெரிவித்தார். நெல்லையில் மத்திய…

மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவதா?: செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும்…

திண்டுக்கல் நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது: எச்.ராஜா

குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக…

நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் ஆசையுடன் தமிழகத்தில் டேரா போட்டார்: தயாநிதி மாறன்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் சென்னைக்கு வந்த நிர்மலா, திமுகவை விமர்சித்தார்.…

திமுக கூட்டணியை சிதறடிப்பதே பாஜகவின் நோக்கம்: திருமாவளவன்

திமுக கூட்டணியை சிதறடிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில்…

அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க! அப்புறம் என்ன அம்மா உணவகம்: ஆர்.எஸ். பாரதி

அம்மா உணவகம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த ஆர். எஸ் பாரதி, அம்மாவே போய் சேர்ந்துடுச்சு,…

செஸ் ஒலிம்பியாட்டில் வரலாறு படைத்த இந்திய அணி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணியின் ஆடவர் பிரிவும், மகளிர் பிரிவும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.…

கல்வி மாணவர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும்; முதுகு வளைய செய்யக்கூடாது: ராமதாஸ்

மாணவர்கள் தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்லும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.…

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது: துரை வைகோ

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர்…