கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசிய வீடியோ, அதைத்தொடர்ந்து அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ…
Category: தமிழகம்
இனி எந்த காலத்திலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: ஜெயக்குமார்
அன்னபூர்ணா விவகாரத்தில் பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ்…
மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி; அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா: சிவசங்கர்
“தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி. மீண்டும் மதுக்கடைகளை திறந்தவர் எம்ஜிஆர். அதனை அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா” என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.…
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி புறவழிச்சாலை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு!
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி புறவழிச்சாலையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கட்கரி கும்பகோணத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர்…
Continue Reading
கோவை ஹோட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுவெளியில் பாஜகவினர் பகிர்ந்தமைக்காக கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்…
அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை…
தமிழக முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது: ராமதாஸ்
வீண் விளம்பரங்களை விடுத்து தமிழகத்துக்கு தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…
திமுக அரசைக் கண்டித்து செப்.24-ல் சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய…
நிர்மலா சீதாராமன் எப்போதுமே கடுகடு என்றுதான் இருப்பார்: கார்த்தி சிதம்பரம்!
கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவக உரிமையாளர் பேசியிருந்த விஷயம் பெரும் கவனம் பெற்றிருந்தது.…
எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும்: திருமாவளவன்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து அரசு மதுக்கடைகளையும் மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள்…
ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றமா?: அன்புமணி!
நில வணிக (ரியல் எஸ்டேட்) நிறுவனத்துக்கு சாதகமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றமா? புதிய பேருந்து நிலையத்தை தனியார்…
மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான்: ராமதாஸ்
மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக் குறிச்சியில் கடந்த…
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் ஆமை வேகத்துல விசாரணை நடக்குது: ஐகோர்ட்
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவல்துறை ஆமை வேகத்தில் விசாரணை செய்வதாக…
செந்தில் பாலாஜி வழக்கு: காவல்துறை பதிலை ஏற்க மறுத்த நீதிபதி!
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்…
பாஜகவில் இருந்து விலகிய மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்!
பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.…
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது: ஓ.பி.எஸ்!
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை கூட்டுறவு சங்க கடன் கூட பெற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தி.மு.க. அரசுக்கு தள்ளியுள்ளது என்று…
பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். பணிநிரந்தரம் கோரி 13 ஆண்டுகளாக…
துணை மருத்துவ படிப்புக்கும் 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன்
துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
