விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என்று எச்.ராஜா கூறினார். மதுரையில் நேற்று நடைபெற்ற…
Category: தமிழகம்
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரி ரூ.6,091 கோடி கூடுதலாக வசூல்: அமைச்சர் பி.மூர்த்தி
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ.6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர்…
திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் கேட்டர்பில்லர் ரூ.500 கோடி முதலீடு: சிகாகோவில் ஒப்பந்தம்!
திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களின் விரிவாக்கத்துக்காக, அமெரிக்காவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு…
சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீதாரம் யெச்சூரிக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்: அன்பில் மகேஸ்!
நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா…
நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரவில்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
“நீதிமன்றத்திலிருந்து எனக்கு சம்மன் வரவில்லை. இருந்தபோதும் அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர்…
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்: வைகோ
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜாபில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கவும், காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்துக்காகவும்…
திமுக பேருந்தில் பயணித்தபடியே அதிமுக பஸ்ஸில் துண்டு போட்டுள்ளார் திருமாவளவன்: பாஜக
“திமுக பேருந்தில் பயணம் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார்,” என பாஜக பொதுச் செயலாளர்…
பருவமழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளை இம்மாதம் 30-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது!
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 11) சிவகங்கை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல்…
விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே, நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே என்று அமைச்சர்…
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது இதற்கு தான்: தமிழிசை சௌந்தர்ராஜன்!
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தால் 2026 இல் வெற்றி கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு தான் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த…
பரந்தூர் விமான நிலையம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம்!
பரந்தூர் விமான நிலையம் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம்…
தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் கைது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
“தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது,” என மத்திய…
ஏரி, குளங்களை புனரமைக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு!
ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்…
அனைத்திலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப்.10)…
விசிகவின் மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை: அமைச்சர் முத்துசாமி
விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம்…
