ஜெய்ப்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,700 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!

ஜெய்ப்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 1,700 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…

அரசு விழாவில் கலந்துகொண்டால் அது கூட்டணியா?: தமிழிசை சவுந்தரராஜன்!

அரசு விழாவில் கலந்துகொண்டால் அது கூட்டணியா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு மீண்டும் தள்ளிவைப்பு!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளிவைத்துள்ளது. சட்டவிரோத…

முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடலுக்கு அவரது மனைவி…

பவானிசாகர் அணையில் திறக்கப்பட்ட நீர் திடீர் நிறுத்தம்!

பவானிசாகர் அணையில் இருந்து 3 மாவட்டங்களின் நன்செய் பாசனத்திற்காக 120 நாட்களுக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர்…

வேங்கைவயல் விவகாரத்தில் 1 மாத காலம் அவகாசம் கேட்ட சிபிசிஐடி!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 600 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.…

மதுரையில் ஆக. 24ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்!

மதுரையில் ஆக. 24ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது…

பாஜகவின் கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்: அண்ணாமலை

“பாஜகவின் மாமன் – மச்சான் கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பல்லடம்…

நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி காலாவதி ஆகிவிட்டது: மத்திய அரசு!

நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகிவிட்டது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்…

இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்பால் லேட்டரல் என்ட்ரி நியமனங்கள் ரத்து: மு.க.ஸ்டாலின்!

“இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி நியமனங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த…

திருச்சி எஸ்பி வருண்குமார் நோட்டீஸுக்கு சீமான் விளக்கம்!

திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில்…

விஜய்யை தெரியும்.. அவர் டார்லிங்: மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.…

கோவை பகுதி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நல்ல செய்தியை தந்திருக்கிறார்: வானதி சீனிவாசன்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திடீர் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பிக்குப் பிறகு பேசிய…

தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?: கனிமொழி!

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை.…

ஆக.23-ல் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி…

மத்திய அரசில் இணை செயலர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது: ராமதாஸ்

மத்திய அரசில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…

மாநில அரசு மருத்துவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: எல். முருகன்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது என மத்திய இணையமைச்சர் எல்…

கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பை உயர்த்தியது மக்களை வஞ்சிக்கும் செயல்: ஓ.பன்னீர்செல்வம்

“ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது…