லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து எக்ஸ் சமூக…
Category: தமிழகம்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 27ல் குற்றச்சாட்டு பதிவு!
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை, குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஆகஸ்ட் 27 ஆம்…
தமிழகத்தை உலுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: கீதாஜீவன் விளக்கம்!
பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு, விசாரணை, கைது…
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்: அண்ணாமலை!
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முன்னாள்…
மின் வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்!
மின் வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மாநகரம் முதல் கிராமங்கள் வரை…
மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சரத்குமார்
மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்களுக்கு உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டுமென சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கனிமொழி எம்.பி.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே…
கிழக்கு கடற்கரை சாலையில் அமைச்சர் வேலு ஆய்வு!
கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர்…
மருத்துவமனைகளில் பாதுகாப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தல்!
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், திங்கள்கிழமை அன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில…
புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டதற்கு சீமான் வரவேற்பு!
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த…
மத்தியில் பதவி சுகத்துக்காக கூட்டணி துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை: எடப்பாடி பழனிசாமி!
“பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதல்வர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து, ஒரு…
மதவாத சக்திகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமரசம் செய்துகொள்ள மாட்டார்: செல்வப்பெருந்தகை
“மதவாத சக்திகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமரசம் செய்து கொள்ளமாட்டார்” என்று தமிழ்நாடு காங்கிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில்,…
பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் அவகாசம் கேட்டதால் வழக்கை ஒத்திவைத்த நீதிபதி!
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று பதவியை காப்பாற்றிக்கொண்டார். இந்நிலையில் மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கில்…
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டது: எல்.முருகன்!
எதிரும், புதிருமாக இருந்த திமுக, பாஜக ஆளுநர் தேநீர் விருந்து, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சி…
பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்
“பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களை எதிர்க்கின்ற அணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே இருக்கும்” என கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…
அமலாக்கத் துறை வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்…
ரகசிய உறவு என்று கூறுவதற்கு என்ன காரணம்?: அண்ணாமலை!
ரகசிய உறவு என்று கூறுவதற்கு என்ன காரணம்? என்றும், பாஜக தொடக்கூடாத கட்சியா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர்…
