“தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட…
Continue ReadingCategory: தமிழகம்
பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது: ஆர்பி உதயகுமார்!
திமுக பாஜகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது, பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர்…
அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் பாஜக சதியை முறியடிக்க வேண்டும்: வைகோ
“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும்,…
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். ஆகஸ்ட் 21 ஆம் தேதி மருத்துவ தேர்வு குழு…
சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு கருத்து: தமிழக காங்கிரஸ் கோரிக்கை!
மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு…
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமனம்!
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து முதல்வரின்…
பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின்!
“கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி கைது!
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு தொடர்பிருப்பதாக…
முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?: சுரேஷ் கோபி
முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? என்று மத்திய மந்திரி சுரேஷ்கோபி எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேனி,…
மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: ஜி.கே.வாசன்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். தஞ்சை மாவட்டம்…
தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள்: திருச்சி எஸ்.பி. மீண்டும் எச்சரிக்கை!
திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால்…
படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்: ராமதாஸ்!
பாரதிதாசன் பல்கலை.யில் படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக…
சிந்தித்து செயல்பட்டதால் இந்தியா போற்றும் தலைவராக உயர்ந்தார் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்!
ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து…
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கவர்னர் புத்தி சொல்லட்டும்: மனோ தங்கராஜ்
கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி…
சென்னையில் கடலோர காவல்படையின் நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்பு!
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…
தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புது பதவி!
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தின்…
ரூ.100 மதிப்புள்ள கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு!
சென்னையில் நேற்று நடந்த விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட,…
பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை: ஆ.ராசா
அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர்…
